Page 1 of 12
தொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 04 - சாகம்பரி குமார்
தங்கசிலையென வந்த தேவதை ஒன்று வரம் தந்து வாழ்த்திட
அதன் கழுத்திலிருந்த மாலை ஒன்று கழன்று விழுந்து சிதறியது
சிதறியவை கோர்த்திட நான் முனைய என்மேலும் தங்கத்தூள்
பூக்களின் பல வண்ணம் பரவிட அடிவானத்து சூரியன் முன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் பேசிய விதத்திலேயே திருமண விவகாரம் வெறும் புரளி என்று அவருக்கு புரிந்து போனது.
“விளையாடாதீங்க தம்பி... இது ஊர் பஞ்சாயத்து முடிவெடுத்துட்டோம்னா ஊருக்குள்ள நீங்க காலகூட வைக்க முடியாது”