Page 3 of 12
“நீ என்னை சந்திக்க வந்திருப்பதாக சார்லி சொல்லவும், நான் தயங்கினேன். ஏனெனில் நித்திலாவின் கணவனாக உன்னுடைய முகத்தை பார்க்க எனக்கு தைரியமில்லை. ஆனால், நீ வாழ்த்து தெரிவித்து உன் தங்கையின் மேல் கொண்டிருக்கும் உண்மையான அன்பை நிருபித்து விட்டாய். ரஞ்சன், எனக்காக வேண்டிக்கொள். சாணக்கியரின் நாடு வெல்லும் யுக்தி போல இப்போது சுற்றியிருப்பவர்களை சமாளித்து சரி செய்து விட்டேன். இனி வீட
...
This story is now available on Chillzee KiMo.
...
றைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். செய்வாயா?” என்றான்.
“கண்டிப்பாக... அதற்கு ஒருவரை பிடித்து விட்டேன். சற்று பொறுத்து பார்” என்று கண் சிமிட்டினான். அவனுக்கு உதவப்போவது யார்....?