Page 7 of 12
அப்போதுதான் உணவுமுடித்து உறங்க தயாராகி கீழிருந்து படியேறி வந்த தாத்தா அங்கே வந்திருந்த மாற்றத்தினைக் கண்டு வியப்படைந்தார். அங்கே ஒரு சிட் அவுட் வைக்க வேண்டும் என்று அவரும் எண்ணியதுண்டு. அவன் செய்து விட்டானே... இருந்தாலும் குறை சொல்லும் பாவனையில்,
“இரவில் ஜன்னல் வழியே ஒன்றையும் பார்க்க முடியாது .ஏனெனில் நிலா இங்கு வருவதில்லை. அது என்னுடைய அறை ஜன்னலில்தான் தெரியும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
பாடியது மனதை என்னவோ செய்துவிட்டது” என்ற அபியிடம் திரும்பிய தாத்தா,
“நீ அவனை அண்ணா என்று கூப்பிட வேண்டும் நித்திலாவையும் அண்ணி என்று மரியாதையாக கூப்பிடு. அதுதான் உனக்கு நல்லது” என்றார்.