(Reading time: 46 - 91 minutes)

சற்று பொறுத்து, இரவு வணக்கம் கூறி அனைவரும் படுக்கச் சென்றபின், படுக்கைக்குச் சென்று படுத்திருந்த அவன் ஒருவித உள்ளுணர்வால் உந்தப்பட்டு எழுந்து அபியின் அறைக்குச் சென்றான் அறைக் கதவு உட்பக்கம் தாளிட்டிருக்க, ஜன்னல் வழியே அவன் கண்ட காட்சி, அவனை பதற வைத்தது. அங்கே அபி அறையின் உத்தரத்தில் கயிற்றை மாட்டி தூக்கு போட்டுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்.

“வேண்டாம் அபி...

...
This story is now available on Chillzee KiMo.
...

பாரேன்.” என்று கூற,

“நேற்று வந்தவன் அவனைப் பாருங்கள் விஜி. எவ்வளவு பிரியத்துடன் இருக்கிறான். பிறந்து மூன்று மாதங்களிலேயே இறந்து போன நம் முதல் குழந்தை நினைவு வருகிறது” என்றார் சாருமதி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.