Page 8 of 12
“சரி தாத்தா. குட்நைட் அண்ணா. குட்நைட் ஸ்ரீயேட்டா” என்றுகூறி விடைபெற்று அபி தன்னறைக்குள் சென்றுவிட்டான். அறைக்கு உள்ளே தாத்தா சென்றதும்,
“அந்த கஷ்டவர் கேரிடம் கேட்டு எனக்கொரு ஆலோசனை சொல்ல மாட்டாயா?” என்றான் ரஞ்சன்.
“என்ன விஷயம்?”
“என் காதலை உன் தங்கையிடம் எப்படி சொல்வது என்ற குழப்பம்தான். அவளானால் திருமணத்தன்று எங்கேயாவது ஓடி விடவா என்கிறாள். திருமணத
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்களில், தரையில் பதிக்கத் தேவைப்படும் பளிங்கு கற்களை உருவாக்கும் தொழிற்சாலை அங்கு அமையப்போகிறது.. சாதாரணமான பளிங்கு கற்கள் அல்ல... முப்பரிமாணத்தில் அந்த இடத்தை காட்டிடும் சித்திரங்கள் உடையவை..