Page 1 of 10
தொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 05 - சாகம்பரி குமார்
நீ புலியிடம் சிக்கிய புள்ளி மான் போன்று நின்றிருக்க
உனை அபயமளித்து காக்க வந்த என் கையில் கூர் வாள்
அதன் கைப்பிடி என்னிடம் இருக்கிறதென்று நம்பிய நான்
தலை சாய்த்து உறங்கிய வேளையில், கனவில் வந்தாய்
... கொள்ள ஆசையாக இருக்கிறதா?” என்ற சக்திமித்ரன் தொடர்ந்து,
“ஏனெனில் இதெல்லாம் என் மனைவி செய்த அலங்காரம். சற்று கலைந்துவிட்டாலும் கலைத்தவனின் கையை ஒடித்துவிடுவதாக கூறியிருக்கிறாள்” என்றான்.
This story is now available on Chillzee KiMo.
...