(Reading time: 38 - 75 minutes)

“நான் அவளுக்கு பொருத்தமாக இருக்கிறேனா?|’ என்று கேட்டான்.

“மனைவியா…?” என்று பதில் கேள்வி கேட்டவளிடம்,

“இல்லையா. அடக்கடவுளே… என்னம்மா இப்படி சொல்லிட்ட… லட்சம் லட்சமாக செலவு செய்து, கால் கடுக்க நின்று, ஹோமப்புகையில் கண்ணீர்விட்டு  வியர்த்து கொட்டி, நாவெல்லாம் வறண்டு போய்….. உன்னை திருமணம் செய்திருக்கிறேன். மறந்துவிட்டாயா?” என்றவன்,

“ஹலோ  நான் ஸ்ரீரஞ்சன

...
This story is now available on Chillzee KiMo.
...

டம் சொல்லக்கூட இல்லை. மாமா” என்றான்.

“எங்களிடமும் திடீரென்றுதான் கூறினாள், அரவிந்த். உனக்குத் தெரியும் என்று நினைத்தேன்.” என்றார்.

“இல்லை என்னிடம் இது பற்றி அவள் சொல்லவே இல்லை.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.