(Reading time: 38 - 75 minutes)

“காரில் ஏறி மிக விரைவாக ஓட்டிச் சென்று எதிரே வரும் லாரிமீது  நேராக  மோதிவிடு…. உயிர் பிழைக்கவே கூடாது….” என்று கூறி விட்டு அந்த இடம்விட்டு விரைந்து சென்றுவிட்டான். இதுதானா அவனுக்கு விபத்து ஏற்பட்ட காரணம்… நித்திலா நடுங்கிப் போனாள். அவனே வேண்டுமென்றே சென்று லாரி மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறான். அவளுடைய பிரிவு அவனை அந்த அளவிற்கு பாதித்திருந்ததா?

[பிரிவு என்றால

...
This story is now available on Chillzee KiMo.
...

வை கண்டு ஒதுங்கவில்லை. ஆனால் படியில் கால் வைக்காமல் இறங்கிவிட்டான். அங்கே வேறு யாரும் இல்லையென்பதால், ஒரு நொடி அவள் பார்த்தாலும் புன்னகை சிந்த தயாரானான். அவள் கவனிக்காமல் அவனை கடக்க முயற்சிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.