Page 2 of 9
”வேணாம் அத்தான் எனக்கெதுக்கு நானே ஒண்ணுமில்லாதவ”
”என்ன ஒண்ணுமில்லாதவளா என்னம்மா இப்படி பேசற
என்னாச்சி யார் என்ன சொன்னா” என அவளை தன் அருகே அழைத்து அங்கிருந்த கயிற்றுக்கட்டிலில் அமர வைத்தான்.
அவளது வாடிப்போன முகத்தை பார்த்து அவன் முகமும் வாட ஆரம்பித்தது.
”நான் வரும் போது இந்த ஊர்ல இருந்த சில பேர் பேசிக்கிட்டதை நான் கேட்டேன் அத்தான்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்கச்சென்றாள்.
அவரின் ஊரை பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததால் வழியில் சென்றவர்களிடம் நம்பியின் வீட்டுக்கு போகும் வழியை கேட்டு கேட்டு சென்று ஒருவழியாக செந்தமிழ்நம்பி வீட்டை அடைந்தாள் ஆதிரா.