Page 7 of 9
நான் எதுக்குன்னு கேட்டேன் அவங்க பதிலே சொல்லலை சரின்னு நானும் பேசாம வண்டியை ஓட்டிக்கிட்டு கோர்ட்டுக்கு போய் சேர்ந்தேன்.
அங்க வக்கீல் மாமா ஒரு இடத்தில உட்கார்ந்திட்டு இருந்தாரு.
என்னை கார்லயே இருக்க சொல்லிட்டு அண்ணி மட்டும் அவர்கிட்ட போய் பேசினாங்க.
எதுக்கும் இருக்கட்டும்னு அவங்களுக்கு தெரியாம நானும் ஒளிஞ்சி நின்னு கேட்டேன் அண்ணா அப்போ
என திலீ
...
This story is now available on Chillzee KiMo.
...
வரும் அவளும் அகிருந்து எழுந்தார்கள்.
”அண்ணா வக்கீல் மாமா அவரோட கார்லயும் நான் அண்ணியை கூட்டிட்டு நம்ம கார்லயும் வந்தோம் வர்ற வழியில தான் அண்ணி சொன்னாங்க உங்களை டைவர்ஸ் பண்ணப்போறாங்களாம்