Page 4 of 9
”ஏண்டா என்னாச்சி”
”என்ன ஆச்சா நீங்க அண்ணிக்கிட்ட வரதட்சணை கேட்டீங்கன்னு உள்ளே ஒரே சண்டை”
உடனே ஆதிபனுக்கு புரிந்து விட்டது. இன்னிக்கு கூட என்னை ஆதிரா ஏமாத்திட்டாளே என எண்ணி அவனுக்கு கோபம் வந்தது.
விறுவிறுவென முற்றத்திற்கு வந்தவனை பார்த்து அங்கு கூடியிருந்த அனைவரும் ஆளாளுக்கு திட்டத்தொடங்கினார்கள்.
”என்னடா ஆதிபா என்ன இதெல்லாம்” என தாத்தா கோபமா
...
This story is now available on Chillzee KiMo.
...
து பொறந்ததெல்லாம் 5 பொண்ணுங்கதான்.
பையனை கூடவைச்சிக்கிட்டுதான் பொண்ணுங்களை கரை சேர்க்கனும்னு நினைச்சேன்.
ஆனா நீ அப்படியில்லைடா உனக்கு அடுத்து திலீபன் இருக்கான் பரதன் இருக்கான்.