Page 3 of 9
வீட்டின் முன்னால் நிழலில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்திருந்த செந்தமிழ்நம்பி வேலைக்காரர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆதிரா உள்ளே வருவதை பார்த்து முதலில் கோபப்பட்டார்.
”யாரும்மா நீயா எங்க வந்த போ வெளியே” என அவர் கூச்சலிடவும் அங்கிருந்த வேலைக்காரர்கள் வேலைசெய்யாமல் வேடிக்கை பார்க்கலானார்கள்.
ஆதிரா மட்டும் தைரியமாக முன்வந்தாள்.
”அப்பா என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லு அதுக்கப்புறம் நான் உள்ளே வரேன்”
என கூறவும் அவனும் உள்ளே சென்று சிறுது நேரம் கழித்து வெளியே வந்தான். வந்தவன் ஆதிபனிடம் பதட்டமாக
”அண்ணா நீங்க இங்க இருக்க வேணாம் கிளம்புங்க”