(Reading time: 17 - 34 minutes)

உளறுவாய் எதெல்லாம் உங்ககிட்ட உளரியிருக்கான் என் மானமே போச்சு... என்று பொய்யாக அலுத்துகொண்டாள் அழகநிலா. ஒத்துகிடுறேன்பா நீங்க ஹன்சம் ஹீரோதான் நீங்க ஹீரோனா நான்தானே ஹீரோயின் என்று கூறினாள் பெருமையுடன். அவர்கள் சந்தோசமாக பேசியபடியே மண்டபத்தின் வாசலுக்கு வந்ததும் அழகுநில இறங்கவும் கூடவே ஆதிதும் இறங்கியதை பார்த்த அழகுநிலா சந்தோசத்துடன் நீங்களும் கல்யாணத்துக்கு வருகிறீர்களா என்று கேட்டதும் இல்லை நீ உள்ளே போனதை பார்த்தபிரகு நான் கிளம்பறேன் என்று சொன்னான் ஆதித் அவன் கூறும் பொது அவளுக்கு பாதுகாப்பிற்கென்று அவர்களின் பின் பைக்கில் வந்த இருவரையும் ஆதித் கண்களாலேயே எச்சரித்துவிட்டு பை பேபி... என்று விடை கொடுத்தான். அவள் மண்டபத்தின் வாசலுக்கு போகும்போதே அவளின் தோழிகள் வேகமாக அவளை எதிர்கொண்டு வரவேற்றதை பார்த்ததும் அவனும் காற்றில் ஏறி புறப்பட்டுவிட்டான்

ஆனால் அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கியதில் இருந்து அங்கு சற்றுதள்ளியிருந்து காரில் அமர்ந்தபடி நரேன் கார் கண்னாடியை ஏற்றிவிட்டு கொண்டு இருவரையும் குரோதமாக முறைத்து பார்த்துகொண்டிருந்த நரேன் அழகுநிலா மண்டபத்திற்குள் நுழைந்ததும் அங்கு கேட்ரிங்கில் இருந்த அவனின் அடியாளுக்கு அழகுநிலவின் போட்டோவை வாட்சபில் சென்ட்செய்து அவள் மண்டபத்திற்குள் வந்துவிட்டாள் சந்தர்பம் பார்த்து தூக்கிடு மிஸ்பண்ணின நீ தொலஞ்ச... என்ற மெசேஜைதட்டிவிட்டான் .

----தொடரும்----

Episode 25

Episode 27

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.