Page 1 of 11
தொடர்கதை - யாது வரினும்.. எவ்வாறாயினும்… - 10 - சாகம்பரி குமார்
வாழ்க்கையின் நிகழ்வுகள் விசித்திரமானது. ஒவ்வொரு விடியலும் நமக்காக எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டே விடிகிறது. சில சந்தரப்பங்களையும் தருகிறது. ரம்மி விளையாடும்போது முதலில் போடப்படும் பதிமூன்று கார்டுகள்போல. நாம் எப்படி அதனை பயன்படுத்துகிறோமோ எப்படித்தான் அன்றைய நாளும் நமக்கு முடிகிறது. தேவையில்லாதவற்றை கழட்டிவிடும் வேகத்தில், சில சமயம் தேவையானது கைக்கு கிடைக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றி தாத்தா, ஒருவேளை நித்திலாவிடம் விசாரிக்கலாம். அவள் ஏற்கனவே இந்த பணவிவகாரத்தால்தான் சக்திமித்ரனிடம் நம்பிக்கை இழந்து விலகினாள். இந்த விசயத்தை புதுப்பிக்கும்போது மீண்டும் விலக வாய்ப்புள்ளது.