(Reading time: 41 - 81 minutes)

அல்லது சக்திமித்ரனிடம் விசாரிக்கலாம். அவனால் மறுக்க முடியாதே… அவன் ஒப்புக் கொள்ளும்போது மீண்டும் ஒரு பூகம்பம் உருவாகலாம். அவன் குழந்தைக்காகத்தானே  நித்திலாவை தேடிக் கொண்டிருந்தான். இங்கே வந்து பாசம் அது இது என்று நடிப்பை போடுகிறான். எல்லாம் இப்போது தெரியவரும் பார்! என்று எண்ணினாள்.

ஆனால், தாத்தா வேறுமாதிரி சிந்தித்தார்… நிச்சயம் இந்த பண விவகாரத்தில் நித்திலாவிற்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

கிறார்? அவர் மனதில் அவன் அவ்வளவு மட்டமாகி விட்டானா?’ என்று வலித்துபோன மனம் முணுமுணுத்தது. கரை புரண்டு வந்த வெள்ளத்தில் சிக்கியவன்போல் ஏதும் செய்ய முடியாமல் மனம் அபயம்.. அபயம்.. என்று கெஞ்சியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.