(Reading time: 27 - 53 minutes)

கௌதம் மற்றும் பிரேமின் விபத்து நடக்கும் முன் ராகவன்  வேறு ஒரு ஆராய்ச்சிகாக பிரேம் மற்றும் கௌதம் மூளையை பிரெயின் அப்லோட் செய்திருந்தார். கௌதம் ஏழை மக்களுக்கு உதவும் பல வகை மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இருந்தான். அதனால் அவன் மூளை ராகவனுக்கு விலைமதிப்பில்லாதது. அவனின் தேவை சமூகத்திற்கு என்றுமே தேவை என எண்ணினார். பிரேமும் சளைத்தவன் இல்லை.

ராகவன் (முந்தைய பி

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் முகத்தை தன் கையில் ஏந்தியபடி அவள் நெற்றியில் முத்தமிட்டு கூறினான். பிரேமின் மேல் இத்தனை நம்பிக்கையா என வேதனை அடைந்தது அவள் மனம். உண்மை தெரிந்தால் உருகுலைந்து போய் விடுவான்  என அச்சப்பட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.