(Reading time: 27 - 53 minutes)

கௌதம் மித்ராவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. கௌதம் ஆசைப்பட்டது போல் குட்டி நியூடனும் குட்டி மேரி கியூரியும் வாழ்க்கையில் இணைந்தனர். அவனை தூங்கவிடாமல் கிரிக்கெட் பார்க்கவிடாமல் மித்ராவிடம் செல்ல வம்பு செய்ய விடாமல் அத்தனை குறும்பும் செய்தார்கள். சில சமயங்களில் சமாளிக்க முடியாமல் இன்பமாய் தவித்தான். ஆனந்தமாய் அமைந்தது அவர்கள் வாழ்க்கை.

ப்ரியா பிரேமை முதலில் இருந்தே

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தா இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் பிரேம் கௌதமை உருவாக்கலாம். எந்த ஒரு தொடக்கத்துக்கும் முடிவு இருக்கணும். எனக்கு அப்புறம் இது வேற யார் கைக்கு பேனாலும் ஆபத்து இல்லனு உறுதியா சொல்ல முடியாது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.