(Reading time: 32 - 64 minutes)

லண்டன்ல இருந்தாலும் அத்தை வீட்டிலேயும் அப்படி தான்... அதான் நானும் ஸ்வரூப்பும் இதை மாத்தலாம்னு நினைச்சோம்....

சாரிம்மா...”

லக்ஷ்மியும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள....

சங்கீதா தன் முகத்தில் தோன்றி இருந்த புன்னகையை மறைக்க சிரம பட வேண்டி இருந்தது... அதை கவனித்த லக்ஷ்மி,

“ரொம்ப கஷ்டப் படாத கீதா... ஃப்ரீயா ஸ்மைல் செய்....” என்

...
This story is now available on Chillzee KiMo.
...

>லக்ஷ்மி திகைத்து போனாள்...

சங்கீதா அந்த நேரத்திலும் மகனின் செய்கையை பார்த்து வாய் விட்டு சிரித்தாள்....

“என்ன ஸ்வரூப் நீ... எழுந்திரு... தப்புன்னு உனக்கு புரிஞ்சாலே போதும்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.