Page 1 of 11
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 11 - சசிரேகா
அன்று 1998
ஊட்டிக்கு முதல் ஆளாக வந்த சித்தார்த் நேராக தன் வீட்டிற்கு செல்லாமல் திலோவின் வீட்டிற்குச் சென்றான். காரை விட்டு இறங்கியவன் தெருவில் நின்றுக் கொண்டு கார் டிரைவரிடம்
”நீங்க இந்த ஜீப்ல இருக்கற பொருட்களை, இந்த வீட்ல இறக்கிட்டு கிளம்புங்க அப்பா கிட்ட சித்தார்த் சக்கரவர்த்தி சாரி சொன்னதா சொல்லிடுங்க” என சொல்லவும் கார் ட
...
This story is now available on Chillzee KiMo.
...
தா இல்லை சாவியை கொடு நானே ஓட்டிட்டுப் போறேன்னு கத்திட்டாரு.
வேற வழியில்லாம கூட்டிட்டு வரவேண்டியதா போச்சி, வர்ற வழியில தூங்க கூட இல்லைங்க நைட்டெல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிகிட்டே வந்தாரு”