(Reading time: 37 - 73 minutes)

”சரி இந்த ஜீப் எப்படி? இந்த உணவு பொருட்கள் எப்படி?” என ஜீப் டிரைவரை கேட்க அதற்கு அவனும்

”இதெல்லாம் பெரிய ஐயா வீட்டுக்கு வந்த மளிகை சாமான்கள். அங்க பங்களா கேட்டை விட்டு எங்க கார் தாண்டும் போது எதிர்ல ஜீப்போட வந்தேன் எனக்குத் தெரியாது சின்னய்யா கார்ல இருக்கார்னு. அது தெரியாம நான் ஜீப்பை ஓரம் கட்டினேன். உடனே அவர் என்னை நிறுத்தி தன் கூடவே ஊட்டிவரைக்கும் பின்னாடி வர சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

>

அவசரமாக மகாதேவனையும் பார்வதியையும் வரவழைத்துப் பேசலானார்கள்.

”மகாதேவன் இப்படியா நீங்க செய்றது?” என தாத்தா கோபமாக கேட்க அதற்கு மகாதேவன்

”இல்லங்க அது எப்படின்னு” உடனே பாட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.