Page 5 of 11
”இப்படிதான் இருக்கனும், நான் சொல்றத நீ கேட்டா நான் உன் கூடவே இருப்பேன், உன்னை நல்லபடியா பார்த்துக்குவேன், இன்னொரு முறை என்னை நீ வேணாம்னு சொன்னா அவ்ளோதான், நான் உன்னைவிட்டு ஊருக்குப் போயிடுவேன் புரியுதா” என கத்த
அவளுக்கு எதுவரை அவன் சொன்னது புரிந்ததோ அவளும் ம் என வேகமாக பலமாக தலையாட்டினாள்.
அதை பார்த்தவன் அவளை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முதன் முதலாக முத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு அவர் கம்பெனியில எம்டியா நடந்துக்கனும். உங்களை மாதிரி பொண்ணுங்களை கூட்டிட்டு வந்து கோவில் மாதிரியிருக்கற இந்த கம்பெனியை களங்கப்படுத்தக் கூடாது”
”ஏய் என்ன எங்ககிட்டயேவா” என்றாள் சீமா