அத்துடன் இப்போது மட்டும் அந்த இடத்தில் யுகேந்திரன் இருந்திருந்தால் சாருலதா பேசிய பேச்சிற்கு என்ன பண்ணியிருப்பானோ? நல்லவேளை அவன் இல்லை என்று நிம்மதி உண்டாகியது.
அவள் சாப்பிட்டுவிட்டு வர மணமக்களை அழைத்துச்செல்ல நேரம் வந்துவிட்டதால் மாப்பிள்ளை வீட்டினர் அழைத்துச்சென்றுவிட்டனர்.
அதன் பிறகு வீட்டாரிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்களும் கிளம்பினர்.
வீட்டிற்கு வந்த உடனே கல்யாண சாப்பாடு சாப்பிட்டது என்னவோ போலிருப்பதாகச் சொல்லிவிட்டு தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான் யுகேந்திரன்.
தனது அறைக்கு வந்த கிருஷ்ணவேணிக்கு ஏனோ மனம் சரியில்லை.
சாருலதா ஏன் தன்னை விரோதி போல் பாவிக்க வேண்டும்?
தான் அவளுக்கு என்ன கெடுதல் செய்தோம்?
எத்தனைதான் யோசித்தாலும் அவளுக்கு விடைதான் கிடைக்கவில
...
This story is now available on Chillzee KiMo.
...
ref="stories/tamil-thodarkathai-all-list/11418-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-12">Episode # 12
{kunena_discuss:1182}