Page 1 of 11
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 12 - சசிரேகா
அன்று 1999
அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் உற்சாகமாக இருந்தான். திலோ அவனை வேணும் என சொன்னதும் பழைய சித்தார்த்தாக இன்னும் பொறுப்பான பையனாக மாறினான்.
அவளுக்கான அனைத்து வேலைகளையும் அவனே செய்ய ஆரம்பித்தான்.
அவன் அவளுக்காக டைம் டேபிள் சார்ட்டை ஒன்றை உருவாக்கினான். எதெதற்கு எவ்வளவு நேரம் என்பதை பட்டியிலிட்டான்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
படி ஆசை காட்டி கடைசியில் எதுவுமில்லை என தெரிந்தால் அவள் மனம் புண்படுமே என ஒரு சாதாரண அப்பாவாக யோசித்தார் மகாதேவன்.
ஆனால் பார்வதியோ அவளின் வளர்ச்சியைக் கண்டுப் பெரிதும் மகிழ்ந்து போனாள்.