(Reading time: 38 - 76 minutes)

”ஏன்ங்க”

”நீ போயிடு” என கூறி அவளை அவள் வீட்டுப் பக்கமாகத் தள்ளவும் அவளும் மெதுவாக அவனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே தன் தந்தையிடம் செல்ல ஏதோ புதையலை கண்டது போல மகாதேவனும் அவளை வாரி அணைத்துக் கொண்டு சித்தார்த்தை பார்த்துவிட்டு தன் வீட்டுக்குள் ஓடிவிட்டார்.

பார்வதி மட்டும் அவளுடைய பழைய பொருட்களை மூட்டை கட்டி கொண்டு வந்து சித்தார்த்திடம் கொடுத்துவிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

றியிருந்தாள்.

தான் விளக்காவிட்டாலும் அதற்கான நேரம் தனக்கு கிடைக்காவிட்டாலும் சரி, இதில் தான் தயாரித்த பிரசன்டேஷன் பைலை பார்த்து சித்தார்த் ஈசியாக புரிந்துக் கொள்ளும் படி செய்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.