Page 1 of 10
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா
அன்று 1999
டாலின் அப்பா மகாதேவன் கூறிய வார்த்தைகள் திரும்பத் திரும்ப சித்துவின் மண்டைக்குள் குடைந்து குடைந்து அவனை நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டது. அவர் சொன்னபடி தன் அப்பா அம்மா தன்னிடம் இல்லாமல் இருப்பதற்கு காரணத்தைத் தெரிந்துக் கொள்ள ஆவல் கொண்டான். அதன்படி கார்டனில் இருந்த தாத்தா பாட்டியிடம் வந்தவன்
”பாட்டி அப்பா அம்மா என்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
னது மண்டையில் குண்டுபல்பு எரியவே ஆசையாக அவளுக்கு லெட்டர் எழுத நினைத்து பேப்பர் பேனா கொண்டு மிகவும் யோசித்து தன்னுடைய அழகான கையெழுத்தில் ஆங்கிலத்தில் முதல் முதலாக கடிதம் ஒன்று எழுத ஆரம்பித்தான்.