Page 7 of 10
தப்பு செய்றவங்க தங்களை காட்டிக்கொடுக்க ஆள் இல்லாததாலதானே நம்மால யார் தப்பு செய்றாங்கன்னு கண்டுப்பிடிக்க முடியாம போச்சி.
இப்ப வந்த திலோவால இத்தனை மாசத்தில யார் மேல தப்புன்னு ஓரளவுக்காவது கண்டுபிடிச்சா
நாமளும் இருக்கோம் இத்தனை வருஷமா கம்பெனியை பார்த்துக்கிறோம்
நம்மால எதையும் கண்டுபிடிக்க முடியலையே
அப்படின்னா என்ன அர்த்தம் நம்ம கண்ல மண்ணை தூவி
...
This story is now available on Chillzee KiMo.
...
சித்தார்த்
”டேய் நிறுத்துங்கடா முதல்ல, முக்கால்வாசி மானத்தை அவள் வாங்கிட்டு போனா, அதை பத்தி பேசி பேசி இருக்கற கொஞ்ச நஞ்ச மானத்தையும் நீங்க வாங்கிடாதீங்க இப்ப என்ன செய்றதுன்னு சொல்லுங்க”