Page 2 of 12
“இல்லை அங்கிள் என்கிட்ட நிறைய பணம் இருக்கு, அதை வைச்சி என்ன செய்றதுன்னு தெரியலை, இன்னும் 6 மாசம்தான் இங்க இருப்பேன் அப்புறம் நான் இங்க திரும்பிக்கூட வரமாட்டேன். இருக்கறவரைக்கும் அவங்களுக்கு என்னால முடிஞ்ச ஏதாவது சில விசயங்களைச் செய்யலாம்னுதான்”
”நீ செய்ய செய்ய அவங்களுக்கு பழகிடும்மா”
“பரவாயில்ல அங்கிள், அப்பா இருந்திருந்தா கூட சுயநலமா தனக்குன்னு யோசிக்க மாட
...
This story is now available on Chillzee KiMo.
...
பாதி வழியில் பத்ரியை பிடித்தான்.
பத்ரியும் கோதை வந்துவிடுவாள் என்ற நினைப்பில் சீக்கிரமாக வேலையை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் செல்வாவை பார்த்ததும் புரிந்துவிட்டது