Page 3 of 12
கோதை வந்திருக்கிறாள் அவளோட கார் என்கிட்ட இருக்கு, அவள் எப்படி வந்தா ஆட்டோல வந்திருப்பா என்ற நினைப்பில் செல்வாவின் பக்கத்தில் காரை நிறுத்தினான்
”என்னடா”
“அண்ணி வந்திருக்காங்க”
”கார் என்கிட்ட இருக்கு, அவள் எப்படி வந்தா ஆட்டோலயா”
”இல்லைண்ணா உங்க தாத்தாவோட அம்பாசிடர் வண்டியில வந்திருக்காங்க”
”என்னது தாத்தா வண்டியிலயா, எப்படி முடியும் தாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் ஸ்டார்ட் ஆனதும் அவனுக்கு லாட்டரியில் பம்பர் பரிசு விழுந்தது போல சந்தோஷப்பட்டான். ரிவர்ஸ் எடுத்தவன் ரோட்டை அடைவதற்குள் பெருமாள் பிடித்துவிட்டான். அவனைப் பார்த்த பத்ரிக்கு உடனே புரிந்துவிட்டது