Page 9 of 12
”சரி மக்காச்சோளம் சாப்பிடறியா”
என அவன் கேட்கவும் மல்லியும் ம்” என்றாள் பலமாக
”சாப்பிடறதுன்னா முதல்ல தலையாட்டுவியே சரி இங்க நெருப்பை மூட்டு, நான் போய் சோளக்கதிரோட வரேன்” என சொல்லிவிட்டு வேறு எங்கோ செல்ல மல்லியோ சோளத்தை நினைத்து உச்சு கொட்டிக் கொண்டே அந்த இடத்தில் ஒரு சிறிய அடுப்பு போல சிறுசிறு குச்சிகளை வைத்து நெருப்பை பற்றவைத்தாள். அதைப் பார்த்த கோதைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க உங்களாலதான் அவள் என்னை நம்ப மாட்டேங்கறா”
”ம் நான் வேணா சொல்லட்டும்மா, நான் முத்தம் தரலை உன் கன்னத்தைதான் கிள்ளிவிட்டேன்னு”
”சொன்னா அவள் நம்புவாளா”
”ஏன் நம்பமாட்டாளா”