(Reading time: 43 - 85 minutes)

தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 08 - சசிரேகா

Kothaiyin vizhigalil jaalamidum kathal

விடிந்தது

காலையில் அலாரம் அடித்தவுடன் எழுந்த கோதை கீழே மல்லி உறங்குவதைக் கண்டு பாத்ரூமிற்குள் சென்றவள் அங்கு தயாராக இருந்த வெந்நீரில் குளித்துவிட்டு வரும் போது ரெடியாக கட்டிலில் இருந்த புது பாவாடை தாவணியை அணிந்துக் கொண்டு மல்லியை எழுப்பினாள். அவளோ முனகிக் கொண்டே எழுந்தாள்

”அண்ணி தூக்கம் வருது அண்ணி”

”சரி நீ தூங்கு” என அவளை அப்படியே விட்டுவிட்டு தன் அறையை விட்டு வெளியேறியவள் பக்கத்து அறையைப் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”ம் நல்லாயிருக்கு சரி வா உள்ள போலாம்” என அவளை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவன் முற்றத்தில் இருந்த தாத்தாவிடம் வந்தான். அவர் பக்கத்தில் ஒரு ஏர்கூலர் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.