Page 3 of 13
”ஏன்பா அவள்தான் ஆசையா கேட்கறாள்ல அப்புறம் என்ன வாங்கித்தா?”
”மாமா அவளுக்கு வாங்கித்தர்றது பெரிசில்லை, உடைக்காம அவள் அதை பத்திரமா பார்த்துக்கனும்”
”நான் உடைக்கமாட்டேன் அத்தான்” என அவள் சொல்லவும் அவளை பார்த்து
”உடைக்கறது பெரிசில்லை கண்ணாடி உன் கையில குத்திக்கும், ரத்தம் வரும் அதனால உனக்கு வேணாம் பழக்கமில்லாததை ஏன் நீ பயன்படுத்தனும் யார் உனக்கு இதையெல்
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்த ஆனா உன் புருஷனை பாரு நிறைய பொண்ணுங்களோட நிச்சயம் ஆகியிருக்கு ஒரு பொண்ணோட கல்யாணம் வரைக்கும் போய் நின்னிருக்கு”
”கல்யாணம்தான் நின்னிடுச்சே அப்புறம் என்ன?” என்றார் பாட்டி நாச்சியார்.