Page 7 of 13
அவன் சென்றதும் பத்ரியே அங்கு சென்று ஒரு பாட்டிலை எடுத்தவன் அதை திறந்து குடித்தான். அந்த ருசி அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. குடிக்காமல் இருக்க முடியவில்லை. குடித்துக்கொண்டே இருந்தான். செல்வா வந்து நிறுத்தினான்
”அண்ணா இப்படி ராவா குடிக்காத இந்தா சோடா வா மிக்ஸ் பண்ணி அடிக்கலாம்”
”டேய் இதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லாதடா இந்த பொட்டியை மூடிவை” என குளறிக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இல்லை மாமா குணாவும் சுதாகர் சித்தப்பாவும் போய் ரொம்ப நேரமாகுது என்னாச்சின்னே தெரியலை அதான்”
“அப்படியா சரி சரி வா வா” என அவனையும் அழைத்துக் கொண்டு பட்டறைக்குச் சென்றார் வீரராகவன்