(Reading time: 43 - 85 minutes)

”கோதை நீ பாட்டுக்கு சரக்கை கடைக்கு அனுப்பியிருக்க, பார்க்கறவங்க உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்க, புருஷனை குடிக்கவைச்சி கெடுக்கறா இவள் எல்லாம் ஒரு பொண்டாட்டியான்னு கேவலமாக பேசி திட்டமாட்டாங்களா, அதனாலதான் யாரும் உன்னை திட்டக் கூடாதுன்னு நான் அப்படி திட்டினேன்” என அவன் சொல்லவும் தன் தவறை உணர்ந்தவள் அவனிடம்

”சாரி அத்தான் நான் இந்த கோணத்தில யோசிக்கலை, அன்னிக்கு நீங்க கு

...
This story is now available on Chillzee KiMo.
...

மல்லியைப் பார்த்தான்

போன ஜென்மத்தில் கும்பகர்ணனுக்கு தங்கையாக பிறந்தவள் போல அடித்து போட்டது போல உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த திருப்தியில் பத்ரி கோதையிடம் இன்னும் நெருங்கினான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.