Page 5 of 11
“சரி நான் நாளைக்கு அவங்களை பார்க்கறேன் அப்புறம் என்னாச்சி சொல்லுங்கம்மா” என கேட்க அவரும் சமைப்பதை நிறுத்திவிட்டு அவளுக்கு கதைச் சொல்லலானார்
”சுமியும் சுசியும் பிறந்த பின்னாடிதான் சங்கரனோட தாய்மாமாவுக்கு சங்கரனுக்கு சுமி இல்லை சுசியை கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்னு நினைச்சாரு. ஆனா அதை வெளிய சொல்லலை காரணம் அவரோட தங்கச்சி தன் பேச்சை மீற மாட்டாள்னும் அம்மா பேச்சை சங்கரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கனவே உன் அப்பாவோட சொந்தம் பிரிஞ்சது நினைச்சி வசுமதியை மனசுல வைச்சிக்கிட்டு அந்த 2 பொண்ணுங்களையும் தன் தம்பிகளுக்கு கட்டி வைச்சான்.”
“எப்படி இதை அந்த இரண்டு பொண்ணுங்க ஒத்துக்கிட்டாங்க”