Page 10 of 11
”போதும் நிறுத்துங்க இது என்ன வீடா? சந்தை கடையா? இவளை ஏன் விரட்டறீங்க? ஏன் உன் அப்பாவால போன சொந்தம் திரும்பி வரவும் பிடிக்காம விரட்டப்பார்க்கறீங்களா” என கத்தவும் அந்த இருவரும் அவனிடம் வந்து நின்று மூச்சு வாங்கினார்கள். சாந்தியோ சங்கரனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவர்களை பார்த்து இளக்காரமாகச் சிரிக்கவும் அந்த கோபத்தில் அவளை அடிக்க வந்த சுசியை அறைந்தே விட்டான் சங்கரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய் சொல்றா, ஏதோ தப்பாயிருக்கு மாமா? அவள் எதையோ மறைக்கறா மாமா, நீ அவளோட சேராத இல்லைன்னா பெரிய பிரச்சனையில உன்னை மாட்டிவிடுவா மாமா” என சொல்லிவிட்டு அவள் சுசியை காண செல்ல தலையில் அடித்துக் கொண்டான்