(Reading time: 37 - 74 minutes)

“கல்யாணம் கூட இப்ப போன வருஷம்தான் நடந்துச்சி. அதுவரைக்கும் வீட்ல பிரச்சனை ஓடிக்கிட்டுதான் இருந்திச்சி. வக்கீல் படிப்பு முடிச்சிட்டு ஊருக்கு வந்தவன் ஊருக்குள்ள இருக்கற சொத்தை வாங்கறதும், ரியல் எஸ்டேட் வேலை செய்றதும், அடிக்கடி கோர்ட்ல வக்கீலா வாதாடறதையும் அவன் மேல ஊர்ல பலபேருக்கு மரியாதையும் பயமும் அவனே உண்டு பண்ணான். பெரிய உசரத்துக்கு அவன் போனதால அவனோட தாய்மாமன் பேச்சு அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

நினைத்து வியந்தவள் சட்டென பேச்சை மாற்றினாள்

“ஒரு சர்ப்ரைஸா வந்தா அவருக்குப் பிடிக்கும்ல”

“ஓ அப்படி சொல்றியாக்கா சரிக்கா, நான் யார்கிட்டயும் சொல்லலை நீயும் சீக்கிரமா வந்துடுக்கா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.