(Reading time: 37 - 74 minutes)

“சரி சரி நான் வந்துடறேன் நீ போய் தூங்கு” என சொல்ல அவளும் போனை வைத்துவிட்டு சென்று உறங்கலானாள்.

விடிந்தது.

காலையில் டிபன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவிடம் வந்தார் சங்கரன்

”காலையில டிபன் முடிச்சிடு போதும், மதியம் அப்புறம் சமைக்கலாம் நான் புதுசா வந்த 2 பொண்ணுங்ககிட்டயும் பேசி அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கனும், இந்த சமயத்தில சாந்தி வீட்ல இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

>”அப்படியே செய்றேன்” என அவர்கள் பேசுவதை அந்நேரம் அங்கு வந்து கேட்டுக் கொண்டிருந்த சங்கரனுக்கு பக்கென்றது. உள்ளே செல்லாமல் திரும்பி வண்டியில் ஏறி தன் வீட்டை அடைந்து கவலையாக உட்கார்ந்து இருந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.