Page 5 of 14
”அவர் எங்க?”
”பக்கத்து ஊருக்குப் போயிருக்காரு”
“எதுக்கு”
“ஓடிப்போன அவரோட பொண்டாட்டி திரும்பி ஊருக்கு வந்திருக்குல்ல, அதை பார்க்க போயிருக்காரு” என ஒருவன் வேண்டுமென்றே சொல்லவும் ஆடிப்போய் விட்டாள் கோதை. அவளின் முகத்தை பார்த்த மல்லிக்கு ஆத்திரம் வந்தது
”அண்ணி நான்தான் சொன்னேன்ல, அண்ணா திருந்தாத ஜென்மம் அதுக்காக நீ எவ்ளோ செஞ்ச பாரு அது என்ன காரி
...
This story is now available on Chillzee KiMo.
...
போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன்”
”சீக்கிரம் போடா” என செல்வாவை அனுப்பி வைத்தான் பத்ரி.
செல்வாவும் சென்று 5 நிமிடம் கழித்து வேகமாக வந்தான்
”அண்ணா போச்சி நாசமா போச்சி”