Page 6 of 14
“என்னடா போச்சி?”
“என்னவா உன் பொண்டாட்டி” என செல்வா ஆரம்பிக்க உடனே பத்ரி கோபத்துடன்
“டேய் அடிவாங்காத அவள் என் பொண்டாட்டி இல்லை”
“சரிண்ணா அந்த மஞ்சரி போனாளே யார்கூடவும் ஓடிப் போகலையாம், நேரா சென்னையில இருக்கற அனாதை ஆசிரமத்தில போய் விழுந்திருக்கா 1 மாசம் அங்க இருந்தவளை அங்கிருந்த பாதிரியார் கூட்டிட்டு வந்து இங்க விட்டுட்டு போயிருக்காரு.”
“ஓ அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
வாரு”
“நானே வேணாம்ன்னு சொல்றேன் திரும்ப திரும்ப என் வீட்டுக்கு வர்றத பத்தியே பேசறீங்களே, அதெல்லாம் முடியாதுங்க தாத்தாவும் என் பேச்சைதான் கேட்பாரு, நீங்களும் வேணாம் உங்க பொண்ணும் வேணாம்”