Page 7 of 7
அம்மா சொன்ன ‘ஏமாளி குடும்பம்’ என்பது ஞாபகம் வந்தது.. தன் திட்டம் இவ்வளவு சுலபமாக சீக்கிரம் நிறைவேறும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை...அம்மா சரியாகத்தான் சொல்லியிருக்கிறாங்க இவங்களை சுலபமா மடக்கிடலாம் என்று” என்று தனக்குள்ளே சிரித்து கொண்டாள் ஷ்வேதா...
ஆதித்யா எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்த படியே தன் அன்னையிடம் சென்றான்.. கொஞ்ச நாளாக அவனின் நடவடிக்கையை கவனித்தவர்
நேரடியாகவே கேட்டு விட்டார்.
“யாரு டா என் மருமகள்?? ”..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு ... ng>Episode # 10 {kunena_discuss:1194}
This story is now available on Chillzee KiMo.
...