Page 2 of 10
”பணம் பறிக்கற கும்பலை சேர்ந்த பொண்ணா நீ, எவ்ளோ பணம் தேவைப்படுதுன்னு இங்க வந்திருக்க. சங்கரன் இந்த ஊர்ல பெரிய ஆளா இருக்கான். அவன்ட்ட போய் பேசி கீசி பழகி அவன் மானத்தை வாங்கி அவன் பேர் கெடக்கூடாதுன்னு அவன் எவ்ளோ பணம் வேணும்னு கேட்டா நீயும் அவன்ட்ட பணம் பறிக்க முடிவு செஞ்சித்தானே இவ்ளோ வேலைகளை செஞ்சிருக்க சொல்லு” என கத்தவும் வினயாவுக்கு பயமே வந்தது
”இல்லை இல்லை நான் அப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கழித்து
”ஒருத்தன் கடன் வாங்கியிருக்கான், அதுக்கு உங்கப்பா ரத்தினவேல் சூரிட்டி கையெழுத்து போட்டிருக்காரு, சரி கடன் வாங்கினவன் தலைமறைவானதால ரத்தினவேல் மேல கேஸ் போட்டிருக்காங்க சரிதானே”