Page 7 of 10
விலாவாரியாக சொல்லி முடித்தவர் அதற்கு உதவி செய்தால் சங்கரனுக்கு ஏற்படும் ஆபத்தையும் சொல்லி முடிக்கவே சங்கரனும் யோசித்தான்.
”சரிங்க மாமா இப்ப நான் கிளம்பறேன்”
“எங்க போற அந்த பொண்ணுங்க கிட்ட போகாதடா”
“இல்லை இல்லை நான் என் தம்பிகிட்ட போறேன், அவனும் ஜட்ஜ்தானே அவன்ட்ட இது சம்பந்தமா பேசி ஏதாவது”
“ஏன்டா நீயே வக்கீலு உனக்குத் தெரியாத விசயமாடா” <
...
This story is now available on Chillzee KiMo.
...
னும்னா நீதான் அவங்க ஊருக்குப் போகனும், கேஸ் நடத்தறியோ இல்லை ஆளுங்களை அடிச்சி விரட்டறியோ இல்லை, பணத்தை கொடுத்து செட்டில் பண்றியோ அது உன் விருப்பம்” என திருமுருகன் சொல்லிவிட்டு எழுந்துக் கொண்டான்