(Reading time: 33 - 65 minutes)

தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 03 - சசிரேகா

Kadhalai pera ethanikkiren

சென்னையில் உள்ள கௌதமின் அலுவலக லிப்டிற்குள் மாட்டிக்கொண்ட மாலா உடனே கண்களில் கண்ணீரை வரவழைத்துக் கொண்டு அவனிடம்

”கௌதம் வந்துட்டியா, உன்னை நினைச்சி நான் ரொம்ப வருத்தப்பட்டேன்”

”யாரு நீயா?” என கோபமாக அவளை நெருங்கினான் கௌதம் அதைப் பார்த்தவள்

”ஆமாம் கௌதம், நீ என்னாலதான் காணாம போனதால கம்பெனியில யாருமே என்னை சேர்க்கலை தெரியுமா, ஓனர் கூட என்னை வேலையை விட்டு எடுக்கற அளவுக்கு போனாரு அப்புறம்தான் கெஞ்சி கூத்தாடி நான் என்னோட வேலையை தக

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏன்டா பாவி எங்கடா போன எங்கெல்லாம் தேடறது உன்னை”

“அதான் வந்துட்டேனே சார்”

“என்னத்த வந்துட்ட திடீர்ன்னு காணாம போனியே, உன்னால எனக்குதானே பிரச்சனை வந்திருக்கும் அதை யோசிச்சியாடா நீ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.