(Reading time: 33 - 65 minutes)

”என்னடா இது நேரம், முன்னதான் உனக்கு கல்யாணம் ஆகலை கண்ட நேரத்தில வந்த சரி இப்பவும் இப்படி லேட்டாதான் வருவியா உனக்குன்னு பொண்டாட்டி வந்தும் திருந்தமாட்டியா நீ” என கோதாவரி அவனுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பிக்க அவனும் 5 நிமிடம் பொறுத்து பார்த்து முடியாமல் கத்தினான்

”ஆன்ட்டி சும்மா என்னை திட்டாதீங்க உங்க வேலையாதான் நான் போனேன், அதான் நேரமாச்சி” என சொல்ல கோதாவரி வியந்து போய்

...
This story is now available on Chillzee KiMo.
...

சாப்பிட ஆரம்பித்தாள். அவனும் விடாமல் வாயில் திணித்துவிட்டு திருப்தியாக அறையை விட்டு வெளியே வந்து உடைகளை களைந்து கைலிக்கு மாறியவன் சோபாவில் படுத்தான். படுத்த 5வது நிமிடம் உறங்கியேவிட்டான் கௌதம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.