(Reading time: 33 - 65 minutes)

வீடு முழுக்க லைட்டுக்கள் எரிந்த நிலையில் படுக்கையை விட்டு எழுந்த தேஜஸ்வினி நடக்க முடியாமல் சரிந்து தொப்பென கீழே விழவும் அந்த சத்தம் கேட்டு அவசரமாக எழுந்து அறைக்குள் ஓடினான் கௌதம், கீழே கிடந்தவளை எழுப்பி மறுபடியும் படுக்கையில் அமர வைத்தவன் அவளை படுக்க வைக்க அவளது தோள்களை கட்டாயமாக பிடித்து பின்பக்கமாக சாய்த்து படுக்க வைத்தவன், போர்வையை போர்த்திவிட்டு வெளியே வந்து சோபாவில் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“அதான் என்ன”

“அதான் ஆ ஊறுகாய் எதுக்கு பயன்படுத்துவாங்க”

“எதுக்கு சாப்பிடறதுக்கு“

“ஆ அதேதான் மெஸ் மெஸ் நடத்தறாரு”

“ஓ மெஸ்ஸா சரி சரி ஆமாம் சுத்த சைவம்தானே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.