(Reading time: 28 - 55 minutes)

பேச வார்த்தைகள் வரவில்லை.

அப்படியே குழந்தையைத் தன்னோடு அணைத்துக்கொண்டார்.

மகேந்திரன் மருத்துவரிடம் கேட்டுக்கொண்டு கிருஷ்ணவேணியைக் காணச் சென்றான்.

அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.

“கிருஷ்ணா. நீ என் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்திருக்கே.”

மனதார அவளிடம் பேசிக்கொண்டே அவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவன் மென்மையாக அவளது நெற்றியில் முத்தத்தைப் பதித்தான்.

அவனது கண்ணீர் அவளது கன்னத்தில் பட்டது.

அவளைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று வெளியில் வந்துவிட்டான்.

கிருஷ்ணவேணிக்கு ஒன்றும் ஆகவில்லை. இனி அவளை இந்தக் கதிக்கு ஆளாக்கியவளை சும்மா விடுவதா?

தந்தையிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு வெளியேறினான்.

கோகுலுக்கு அழைத்தான்.

சாருலதா மீது குற்றம

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருந்தான் மகேந்திரன். அவனும் தனது குற்ற உணர்ச்சி மறைந்து இப்போது நிம்மதியாக இருக்கிறான்.

விச்சந்திரன் தன் மகனைத் தனியாகச் சந்தித்தார்.

“மகேன். உன் அம்மாவிற்கு நடந்தது எதுவும் தெரிய வேண்டாம்.”

“என்னப்பா சொல்றீங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.