(Reading time: 28 - 55 minutes)

அவள் சொல்லி முடித்ததும் அவன் தன்னைப் பார்த்து இப்படி சிரிப்பானா?

அவளுக்கு சந்தேகமாக இருந்தது.

“நான் உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லனும்.”

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னாள்.

அவள் அப்படி சொன்னதும் அவன் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

நான்தான் அவளிடம் ஒரு விசயத்தை எப்படி சொல்வது என்று தவித்துக்கொண்டிருக்கிறேன். அவளுக்கு என்ன வந்தது?

“தயங்காம சொல்லு.”

“என்னை மன்னிச்சுடுங்க.”

என்னவோ சொல்லப்போறேன் என்று சொல்லிவிட்டு அவள் மன்னிப்புக் கேட்டதும் அவன் புரியாமல் பார்த்தான்.

“இப்ப எதுக்கு மன்னிப்புக் கேட்கிறே?”

அவள் தயக்கத்துடன் அன்றைய விசயத்தைக் கூறினாள்.

அவன் அந்த மயக்க நிலையிலும் அவளிடம் முறைதவறி நடக்கவில்லை என்பதை சொல்லிவிட்டு அவனது பிரதி

...
This story is now available on Chillzee KiMo.
...

டதாக சொன்னான். தம்பிக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்துவிடக்கூடாது என்று நினைத்து ஒதுங்கியதாகக் கூறினான்.

ஆனால் எந்த அளவிற்கு அவளை விட்டு விலகினானோ? அந்த அளவிற்கு அவள் அவன் மனதிற்கு நெருக்கமானாள்.

அவளை எந்த அளவிற்கு வெறுக்க நினைத்தானோ அந்த அளவிற்கு அவனது மனம் அவளை விரும்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.