Page 1 of 13
தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 14 - சசிரேகா
சுதாகரின் அறைக்கு வந்த பத்ரி, கோதை, மாளவிகா அங்கு அவர் ஊருக்கு கிளம்புவதற்காக பேக்கிங்கிற்கு உதவிகள் செய்தனர். பத்ரி மட்டும் அவரிடம் சென்று பேசினான்
”என்ன மாமா கிளம்பறீங்களா”
”ஆமாம்டா ஸ்கூல் வேற தொறந்தாச்சி நான் வேற எப்பவோ போயிருக்கனும் 1 மாசம் அதிகமா லீவு போட்டுட்டேன் இப்ப நான் போயே ஆகனும்”
என சொல்லவும் அவரை தனியாக அழைத்துச் சென்று
”மாமா ஒயின் பாட்டில் ஒண்ணு இருக்கு, எடுத்துட்டு போற
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் செல்ல பத்ரி பைக்கை எடுத்து ஹாரன் அடிக்க கோதை வராமல் மாளவிகா வந்தாள்
”அத்தான்” என்றாள்
”என்ன மாலு நீ வர்ற, எங்க உங்க அக்கா வரலை”
”அக்கா உள்ள வேலையா இருக்காங்க அத்தான்”