Page 2 of 9
”ஹவுஸ் ஓனர் சார், ஏன் இப்படி செய்றீங்க நான் பாவமில்லையா உங்க பிரெண்ட்டோட பையன் நானு. என் அப்பா அம்மா சுனாமியில இறந்துட்டாங்க. நான் அநாதையாயிட்டேன். இப்ப என்னை நம்பி வந்த இந்த பொண்ணுக்கும் ஏதாவது ஆச்சின்னா நான் உயிரோட இருக்கமாட்டேன் அதனாலதான் நான் அவளை பத்திரமா வெளிய விடாம பார்த்துக்கிறேன்” என பாவமாகச் சொல்ல அதற்கு
“அவளை யாரும் எதையும் செய்யமாட்டாங்க கௌதம், தைரியமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சென்று அவளது கையை பிடித்து வீட்டுக்குள் இழுக்க நினைக்க தடுத்தாள் கோதாவரி
”என்னடா பண்ற”
“அதான் அவளை எல்லாரும் பார்த்துட்டீங்கள்ல அப்புறம் என்ன விடுங்க” என கத்த பாரதி கத்தினாள்