Page 4 of 9
”சரிடா” என போனை வைத்தவன் அவசரமாக தேஜஸ்வினியை காணச் சென்றான். அவளோ டிபன் சாப்பிட்டு பால் குடித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவன் அவளிடம் சென்று குடித்துக் கொண்டிருந்த பால் டம்ளரை பிடுங்கியவன் அவளை பார்த்து
”எழு வா வீட்டுக்கு போலாம்” என அழைக்க கோதாவரி கத்தினாள்
”டேய் என்னடா உன்னோட, அவளை பால் கூட குடிக்க விடமாட்டியா பாரு பாதிதான் குடிச்சிருக்கா”
“இ
...
This story is now available on Chillzee KiMo.
...
>”என்னது லுங்கியோடவா வீட்ல இருந்தா” என வாய் பிளக்கவும் அதைக் கேட்டு அதிர்ந்தான் கௌதம் அவசரமாக திலகாவிடம்
”அக்கா உங்க புருஷனை என்னன்னு கேளுங்க”
என சொல்ல அவளோ அவன் மீதே பாய்ந்தாள்